விசேட நாட்கள் 01.05.2022 – 31.05.2022
- Super User
- Informasjon
- Hits: 114
01.05.22 ஞாயிற்றுக்கிழமை : கார்த்திகை விரதம்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம் 500 kr ,-
01.05.2022 Sunday: Karthikai
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Muruga being carried around inside the temple.
Upayam / Contribution: 500 kr.
04/05/22 புதன் கிழமை :சதுர்த்தி விரதம்
இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் 500 kr ,-
04.05.2022 Wednesday: Sathurthi
Pooja detalis:
Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Lord Ganesha being carried around inside the temple.
Upayam / Contribution: 500 kr.
06.05.22 , 08.05.22 ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகர் ஆலயத்தில் உற்சவஹீன பிராயச்சித்த அபிசேகம் நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை 06.05.22 காலை 09.15 கர்மாரம்பம்.
ஞாயிற்றுகிழமை 08.05.22 காலை 09.15 அபிசேகம்.
06.05.2022 Friday: Start preparation of “kumbabichegam” at 08.00 AM.
08.05.2022: Sunday: Kumbabichekam at 8.30 AM to 9.45 AM.
15.05.22 ஞாயிற்றுக்கிழமை : பூரணை விரதம், வைகாசி விசாகம், திருவிளக்குப்பூசை
மீனாட்சியம்மன் , முருகன், வள்ளி, தெய்வயானைக்கும், கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின் அம்மன், முருகன், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் பூரணை விரதம் :- kr 500,-
15.05.2022 Sunday: Pournami
Pooja detalis:
Pounami: Sangalpam: 05.45 PM. Sangalpam followed by abishekam. Pooja starts at 07.00 PM, and it ends with Goddess Durga being carried around inside the temple.
Upayam / Contribution: 500 kr.
விசேட நாட்கள் 01.06.2022 – 30.06.2022
- Super User
- Informasjon
- Hits: 48
03/06/22 வெள்ளிக்கிழமை :சதுர்த்தி விரதம்
இன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 08:15 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் : - kr 500,-
13.06.22 திங்கட்கிழமை : பூரணை விரதம்,
மீனாட்சியம்மன் , கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின் அம்மன், வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் பூரணை விரதம் :- kr 500,-
17.06.22 வெள்ளிக்கிழமை : சங்கடஹரசதுர்த்தி
இன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 08:15 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.
உபயம் – kr. 500,-
25.06.22 சனிக்கிழமை : கார்த்திகை விரதம்
இன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.
உபயம்: kr 500,-
YTTERDØREN TIL TEMPLET KAN VÆRE STENGT.
- Super User
- Informasjon
- Hits: 878
På siste sameiermøte kom det fram at bilister som bruker garasjen opplever innbrudd, hærverk og ulovlig parkering i garasjen. Dette skjer når garasjedøren står åpnet i templets åpningstider. Det kan hende at dere kan møte stengte garasjedør (ytterdør) når dere kommer til templet.
Hvis døren er stengt, ring til templets telefon 55 28 22 45. Så kan noen komme ned og åpne døren for deg.
Styret jobber med å finne en bedre løsning til dette. Styret beklager sterkt for ulempen dette medfører.
Med vennlig hilsen
Kannapiran Amirthalingam
Forstander